Sunday, March 26, 2017

பாரத தாயை வணங்குவோம்

பாரத தாயை வணங்குவோம்
ஒப்புவமை இல்ல உயர் உடை இந்தியன்
ஓங்கார புகழுடன் திகழ்வான் இந்தியன்
அக்தே என்றும் நிலைப்பவன் இந்தியன்
இத்தனை நேரம் இந்தியன் என்று சொல்ல
இறுமாப்பு பெருகுது இந்தியன் மனதிலே
இயற்கைதான் இந்த இறுமாப்பு என
இறக்கை கட்டுது ஏன் மனது
இந்தியன் என்கிற ஒரு சொல்லே இத்தனை பெருமை தரும் என்றால்
இந்தியன் என்கின்ற ஒருமித்த
இணையில்லா பெரும் செயலுக்கு
எத்தனை சக்தியோ
ஒற்றை எழுத்து மாறுகையில்
ஒப்பில்ல பெருமையும் வருகுதன்றோ
தாயை போற்றுதல் மகவுக்கு உயர்வு
தாய் நாட்டை போற்றுதல் மக்களுக்கு உயர்வு
தாயை பேணுதல் மகவுக்கு அழகு
தாய் நாட்டை பேணுதல் மக்களுக்கு அழகு
வாழ்க பாரதம் என்றுரைத்து
வல்லரசாகும் என்று சூளுரைத்து
வறுமை போக்குவோம் என உறுதி பூண்டு வலிமையாய் உழைப்பேன் என வாக்கு கொண்டு
வாழ்க பல்லாண்டு பல நூறர்யிரம் ஆண்டு
பெருமை மகள் பலவும் கொண்டு
@ Ramanan Seshadri

1 comment: