Saturday, February 16, 2019

நகை நகையாம் புன்னகையாம் - நகைச்சுவை

*மனைவிக்கு எல்லாம் தெரியும்!*

வெளியே போய் இரவு வீடு திரும்பினர்  கணவனும் மனைவியும்..

கேட்டில் போட்டிருந்த பூட்டு மக்கர்.

 "இந்தாங்க ,நீங்க டார்ச் அடிங்க நான் திறக்கறேன்"னுட்டு மனைவி ரொம்ப நேரமா சாவியப் போட்டு சுத்தி சுத்திப் பார்த்து சலிப்படைஞ்சு போய் "நான் டார்ச் பிடிக்கிறேன் நீங்க தெறங்க"ன்னா.

அந்தக்கணவர் சாவியப் போட்டதுமே "க்ளிக்" பூட்டு திறந்து விட்டது.

அதப்பார்த்துட்டு அந்த மனைவி கணவனைப் பார்த்து  கோபமாகச் சொன்னா  "இப்பத் தெரிஞ்சுதா டார்ச் எப்புடி புடிக்கணும்னு" ன்னு. !

---------------------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment